ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள படம் சண்டக்கோழி-2. இந்த படம் அக்டோபர் 18-ந்தேதி திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே அதேநாளில் வெளியாகிறது.
இதற்கு முன்பு தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த அஞ்ஞாதவாசி என்ற படத்திற்காக முதன்முதலாக சொந்தக்குரலில் டப்பிங் பேசிய கீர்த்தி சுரேஷ், அதையடுத்து மகாநதிக்கு பேசியவர், மீண்டும் தற்போது பாண்டம் கோடி-2 என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் சண்டக்கோழி-2 படத்திற்காகவும் தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார்.
அதோடு, மகாநதி படத்திற்கு பிறகு இதுவரை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் எந்த படமும் வெளியாகாத நிலையில், இந்த படம் தமிழைப்போலவே தெலுங்கிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாவதால் உற்சாகமாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.