ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரேமம் நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தியா படத்தை அடுத்து தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே, தனுசுடன் மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் என்ஜிகே படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும், மாரி-2வில் சிங்கிள் ஹீரோயினாகவும் நடிக்கிறார்.
மேலும், டுவிட்டரிலும் தான் நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டு வந்ததால், தற்போது அவரை டுவிட்டரில் பின்தொடர்ந்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை அடைந்துள்ளது. இதையடுத்து ஒரு மில்லியன் ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.