ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு தொடர்ந்து அண்டை மாநில அரசுகளும், மக்களும் உதவிக்கரம் வழங்கி வருகின்றனர். திரையுலகினரும் தங்கள் பங்கிற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே கமல், சூர்யா, கார்த்தி, விஷால், ரஜினி, விக்ரம், நயன்தாரா, ரோகிணி உள்ளிட்ட பல திரையுலகினர் முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்கு கொடை அளித்துள்ளனர். தற்போது இயக்குநர் முருகதாஸ், நடிகர் பிரபு குடும்பத்தார் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.