சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கடந்த மாதம் தமிழில் விஷால் நடித்த இரும்புத்திரை படம் வெளியானது. ஓரளவு நல்ல வெற்றியை பெற்ற இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கில் அபிமன்யுடு என்கிற பெயரில் வெளியானது. தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடித்துப்போக, இதுவரை சுமார் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிரது..
இதனால் உற்சாகமான விஷால் இதற்காக ஒரு சக்சஸ் மீட்டையும் நடத்தியுள்ளார். அந்த நிகழ்வில் பேசிய விஷால், அபிமன்யுடு படத்தின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்திலும் இருந்து ஒரு ரூபாய் தெலுங்கு விவசாயிகளுகாக ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்
இதேபோலத்தான் இங்கே விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக ஆனபோது, ஒவ்வொரு படத்தின் டிக்கெட் தொகையில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து தமிழக விவசாயியகளுக்கு வழங்கப்படும் என கூறியதும், அதற்கு சில தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..