ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமுத்திரகனி இயக்கிய தமிழ் படம் நிமிர்ந்து நில். இது ஜண்டா பாய் கப்பி ராஜு என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரானது. தமிழில் ஜெயம்ரவி நடித்த கேரக்டரில் தெலுங்கில் நானி நடித்தார். மற்ற கேரக்டர்கள் அப்படியே நடித்தார்கள். சரத்குமார், அமலா பால், ராகினி திரிவேதி, நாசர், சுப்பு பஞ்சு, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இப்போது இந்தப் படத்தை தமிழில், வேலன் எட்டுத்திக்கும் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். நாகன் பிக்சர்ஸ் சார்பில் கே.நாகன் வெளியிடுகிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்திருந்ததைப்போல தெலுங்கில் நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இரண்டு படத்திலும் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.