ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது பைரசி இணையதளங்கள். குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளம், திரையுலகினருக்கு சவால் விட்டு படத்தை அன்றே இணையதளத்தில் வெளியிடுகின்றனர். இதை தடுக்க பல விதமான முயற்சிகளை சினிமா உலகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் படங்களின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... தமிழ் ராக்கர்ஸ் இணையளதம் பெரிய இடத்தில் உள்ளது. அவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கடும் உழைப்பு மற்றும் அதிக பொருட்ச்செலவில் படத்தை எடுக்கிறோம். எளிதில் அவர்கள் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுகிறார்கள். தமிழ் ராக்கர்ஸ் மனது வைத்தால் தான் சினிமா துறையில் உள்ள அனைவரும் வாழ முடியும்.
இவ்வாறு கூறியிருக்கிறார்.