ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜமீன்கோட்டை, குடும்ப சங்கிலி படங்களை இயக்கிய ராம்சந்தர் இயக்கும் புதிய படம் விசாகபட்டினம் 1+3=1. சிவசூர்யா மூவீஸ் சார்பில் பி.ஏழுமலை தயாரிக்கிறார். ராகுல், லிசா, சவுமியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். விஜய்ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ஆதீஷ் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ராம்சந்தர் கூறியதாவது:
இதுவரை யாரும் தொட்டிராத புதிய கதை களம் இது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள் கொண்டு வரும் 3 பேரும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொன்றது யார்? அதற்கான காரணம் என்ன? என்கிற பகீர் தவல்களை சொல்லும் படம். இந்த கொலைகள் பற்றி காவல்துறை துப்பு துலக்குவதுதான் திரைக்கதை. முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகி உள்ள க்ரைம் த்ரில்லர் படம். முழு படமும் விசாகப்பட்டினத்திலேயே படமாகி உள்ளது. என்றார்.