ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் நடிகர் அப்பாணி சரத். அதைத் தொடர்ந்து விஷாலின் 'சண்டக்கோழி-2' ஆடிசனில் கலந்து கொண்டவர் விஷாலுக்கு வில்லனாக நடிக்க தேர்வானார். அந்தப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார்.
“வில்லனாக நடிக்க குறிப்பிட்ட தோற்றம் இருக்க வேண்டும் என அவசியமில்லை.. எனக்கும் விஷாலுக்கும் சோலோவாக சண்டைக்காட்சி உள்ளது. ஆறடிக்கு மேல் உயரமுள்ள அவரையும் என்னையும் கற்பனை செய்து பாருங்கள்.. ஆனால் அதில் என்னால் என்ன பெஸ்ட் கொடுக்க முடியுமோ, அதை கொடுத்துள்ளேன்” என்கிறார் அப்பாணி சரத்.