ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை மதுரையில் தொடங்கினார். தமது கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார். உடன் மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த குழுவில், மகேந்திரன், அருணாசலம், பேரா.கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணக்குமார், நடிகை ஸ்ரீப்ரியா, ராஜ்குமார், கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி.கே.குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஸ்ரீப்ரியா, நாசரின் மனைவி கமிலா ஆகியோர் சினிமா பிரபலங்கள் ஆவர். மேலும் கவிஞர் சினேகன், நடிகர் வையாபுரி ஆகியோரும் கமலின் புதிய கட்சியில் தங்களை இணைந்து கொண்டுள்ளனர்.