ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன்விபரம் வருமாறு...
1. தயாரிப்பாளர் சங்கமும் அதன் தலைவர் விஷாலும் திரையரங்கில் விறகப்படும் பாப்கார்ன் உட்பட கேண்டீன் விலையிலோ, பார்க்கிங் கட்டணத்தை குறைக்க சொல்லக்கூடாது. அவருக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
2. தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1 முதல் டிஜிட்டல் பிரைவடர் எதிராக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது.
3. ஏற்கனவே உள்ள டிக்கெட்டிற்கு 1 ரூபாய் t.m.c. இனிமேல் 5 ரூபாய் என வாங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.