ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நிபுணன் படத்திற்கு பிறகு சொல்லிவிடவா படத்தை இயக்கி வந்த அர்ஜூன், விஷாலின் இரும்புத்திரையில் வில்லனாக நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கில் வக்கந்தம் வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள, நா பேரு சூர்யா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திலும் அர்ஜூன் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பின்னர் அந்த செய்தி மறுக்கப்பட்டது.
அதோடு, நா பேரு சூர்யா படத்தில் அல்லு அர்ஜூனின் அப்பாவாக நடிப்பதாக கூறப்பட்டது. அதையடுத்து தற்போது அப்படத்தில் அர்ஜூன் ஒரு மனநல மருத்துவராக நடிப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான அப்பாவாக இல்லாமல் மாறுபட்ட அப்பாவாக கிட்டத்தட்ட கதையில் இன்னொரு ஹீரோ என்கிற அளவுக்கு அர்ஜூனின் வேடம் இடம்பெற்றிருப்பதாக இயக்குனர் வக்கந்தம் வம்சி தெரிவித்துள்ளார்.