ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். ஆறுமுக குமார் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தின், டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், சீதையை கடத்திய ராவணன், அவரை உயிரோடு வைத்தான். ஆனால், அவனை கெட்டவன்
என்கின்றனர். அதே சீதையை மீட்டுச் சென்று, சந்தேகத் தீயில் போட்ட ராமனை, நல்லவன் என்கின்றனர் என, விஜய் சேதுபதி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த வசனம், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மெர்சல் படத்தை தொடர்ந்து, பா.ஜ.,வினர் பார்வை, விஜய் சேதுபதி பக்கம் திரும்பி உள்ளது. இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத விஜய் சேதுபதிக்கு, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம், புதிய அனுபவத்தை கொடுக்கும் என, ரசிகர்கள் கூறுகின்றனர்.