சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
திகில் படங்களுக்கு, கோலிவுட்டில் நல்ல வரவேற்பு உள்ளதால், அதை மையமாக வைத்து, அதிக படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில், விழித்திரு என்ற படம், இன்று ரிலீசாகிறது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில், ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார்; இவர், மதுரையைச் சேர்ந்தவர்.
அவர் கூறுகையில், ''பணக் கஷ்டம் என்றால், என்னவென்றே தெரியாத ஒரு கோடீஸ்வரனின் மகனாக இந்த படத்தில் நடித்துள்ளேன். சினிமாவில் எனக்கு, விஜய் சேதுபதி தான், ரோல் மாடல். அவர், சினிமாவில், கீழிருந்து போராடி, மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளார். அவரைப் போல், நானும் போராடி வெற்றி பெற வேண்டும்,'' என்றார். இந்த படத்தில், பிரபல மாடல், எரிக்கா பெர்னாண்டஸ், ஹீரோயினாக நடித்துள்ளார்.