ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சந்தானம் ஹீரோவாக நடித்த முதல் படமான வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா சாவேரி. அதையடுத்து சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்திலும் ஆஷ்னாவே நாயகியாக நடித்தார். இப்போது சந்தானம் நாயகனாக நடித்துள்ள சர்வர்சுந்தரம், சக்க போடு போடு ராஜா ஆகிய இரண்டு படங்களிலும் வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுமே இன்னும் திரைக்கு வரவில்லை என்றாலும், கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் வைபவி சாண்டில்யா. இந்த படத்திற்கு வைபவியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு, அவரது பர்பாமென்ஸ் குறித்து சந்தானத்திடம்தான் கருத்து கேட்டிருக்கிறார்கள்.
சந்தானமும், வைபவி நடிப்பு பற்றியும் அவரது திறமை குறித்தும் நல்லபடியாக எடுத்து சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான் வைபவியை தைரியமாக ஒப்பந்தம் செய்தார்களாம்.