விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
'நடிக்க வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது; 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால், இதில், எனக்கு மன நிறைவை தந்த படம் என்றால், பர்பி உள்ளிட்ட ஒருசில படங்களை மட்டுமே கூற முடியும்' என, விரக்தியுடன் பேசுகிறார், இலியானா.
துவக்கத்தில், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், சமீபகாலமாகத் தான், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதுவரையிலான, தன் திரையுலக பயணங்கள் குறித்து, மனம் திறந்து பேசிய அவர், 'கதை, அதில் எனக்குள்ள முக்கியத்துவம் போன்ற எதையுமே கேட்காமல், தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க சம்மதித்தேன்; இப்போது, அதையெல்லாம் யோசித்துப் பார்த்தால், குழந்தை தனத்துடன் நடந்து கொண்டதாகவே தெரிகிறது; இனிமேல், எனக்கும், என் நடிப்புக்கும் முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டேன்.
'ஒரு படத்தில் நடித்தாலும், நல்ல படத்தில் மட்டுமே நடிப்பேன்' என்கிறார், இலியானா.