ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிக்க வந்து, ஐந்து ஆண்டுகளான நிலையிலும், இன்னும் பெரிய, 'ஹிட்' கொடுக்க முடியவில்லையே என, சோகத்தில் மூழ்கி உள்ளார், கயல் ஆனந்தி. சமீபகாலமாக, அவர் நடித்த படங்கள் எல்லாமே, மசாலா படங்கள் தான். இந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அவற்றில் அழுத்தமான கேரக்டர் அமையாததால், ஆனந்திக்கு, கோலிவுட்டில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தற்போது, என் ஆளோட செருப்பக் காணோம் என்ற படத்தில், ஹீரோயினாக நடித்து முடிந்துள்ளார், ஆனந்தி. இந்த படத்தில், ஒரு அடைமழை காலத்தில், ஆனந்தியின் செருப்பு தொலைந்து விடுமாம்; அந்த செருப்பை தேடி, 30 நாட்களாக அலைவராம் ஹீரோ. இது தான், படத்தின் ஒன்லைன்.