ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் பிரபல ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டார்.
பிரபல ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி. சமீபத்தில் இவரது இயக்கத்தில் கக்கூஸ் என்ற ஆவணப்படம் வெளியானது. மனிதர்கள் மலம் அள்ளுவது உள்ளிட்ட பல விஷயங்களை இந்தப்படம் பேசியது. இதனால் இந்தப்படத்திற்கு எதிர்ப்பும் கூட கிளம்பின.
இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு தலித் விடுதியில் மாணவர் ஒருவர் பாம்பு கடித்து இறந்தார். இதற்காக அவருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மதுரையில் மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வழக்கில் இன்று(ஜூலை 25-ம் தேதி) திவ்ய பாரதியை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.