ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு சொல்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். காலா படபிடிப்பிற்காக மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது: செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுக்கும் போது உங்களுக்கு தெரிவிப்பேன். அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை (ஜூன்23) துவங்குகிறது. நான் அரசியலுக்கு வரும் போது நிச்சயம் உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என கூறினார்.