ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், அவரைப்போலவே ஸ்ரீராக வேந்திரா சுவாமிகள் மீது பக்தி கொண்டவர். அதனால் சென்னையில் ராக வேந்திரா கோயில் கட்டி அதை நிர்வகித்து வரும் லாரன்ஸ், தனது அம்மா கண்மணிக்கும் சென்னையில் ஒரு கோயில் கட்டியுள்ளார். அந்த கோயிலில் வைப்பதற்கான அம்மாவின் சிலையை வடஇந்தியாவில் உள்ள சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான் சென்னைக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில், அந்த கோயிலை விரைவில் திறக்கயிருப்பதாக சொல்லும் லாரன்ஸ், அந்த அம்மா கோயிலுக்குள் சர்ச் ஒன்றும் வைத்துள்ளாராம். அம்மா கோயிலை திறக்கும்போது சர்ச்சையும் திறக்கிறாராம். அதனால் தற்போது விரதமிருந்து மாலை போட்டுள்ள லாரன்ஸ், காவி வேஷ்டியுடன், பக்தி பழமாக காட்சி கொடுக்கிறார்.