ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குனர் மணிரத்னம், தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவர். தன் படங்களில், பாடல்களிலோ அல்லது ஏதாவது ஒரு காட்சியிலோ, இலக்கியம் தொடர்பான விஷயங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதுவும், ஏ.ஆர்.ரகுமான் - மணிரத்னம் ஜோடி, இந்த விஷயத்தில் ரொம்பவே ஆர்வம் காட்டும். இருவர் படத்தில், நறுமுகையே என்ற பாடலில், அற்றைத் திங்கள் என்பது உள்ளிட்ட பல வார்த்தைகளை, வைரமுத்து எழுதியிருப்பார். தற்போது, காற்று வெளியிடை படத்தில், நல்லை, அல்லை என்ற, சங்க இலக்கிய சொல்லாடல் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.