ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக ஆகிவிட்டது மலையாள நடிகர் திலீப்பின் நிலைமை.. ஆமம். பாவனா சில நாட்களுக்கு முன் சில நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டதன் பின்னியில் நடிகர் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.. இதை சோஷியல் மீடியாவில் கருத்தாக சிலரும், இணையதளங்களில் செய்தியாக சிலரும் தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டே வருகின்றனர்.. திலீப் தனக்கும் இந்த சம்பவத்துக்கும் துளிகூட சம்பந்தமில்லை என தனது தரப்பு நியாயத்தை பேஸ்புக் மூலமாகவும் பேட்டிகள் மூலமாகவும் தெளிவுபடுத்தியும் விட்டார்.