ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் செல்வா இயக்கத்தில் புதையல் படத்தை அடுத்து அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படம் வணங்காமுடி. இந்த படத்தில் இறுதிச்சுற்று ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் அட்டகத்தி நந்திதா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, இன்னொரு வேடத்தில் இனியா நடிப்பதாக இருந்தது. ஆனால், முதலில் அப்படத்தில் நடிப்பதாக கூறி வந்த இனியா, படப்பிடிப்புக்கு செல்லும் கடைசி நேரத்தில் விலகிவிட்டாராம்.
காரணம், ரித்திகா சிங் நாயகியாக நடிக்கும் படத்தில் தான் கேரக்டர் ரோலில் நடித்தால் இருக்கிற கொஞ்சநஞ்ச மார்க்கெட்டும் சரிந்து விடும் என்று பயப்படுகிறாராம் இனியா. அதனால் அவர் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க சில நடிகை களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாரிகா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே மேதை, அறும்பு மீசை குறும்பு பார்வை, நிராயுதம், மாயமோகினி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.