ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கோவாவில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாதான் மிகப்பெரியது. இந்த ஆண்டு 47வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் 20ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் திரையிட 28 இந்திய திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படம் தேர்வாகியிருக்கிறது. இதில் மாதவன், ரித்திகாசிங் நடித்திருந்தனர். எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் இரு கோச்சர் மூலம் எப்படி குத்துச் சண்டை போட்டியில் உயர்ந்த இடத்துக்கு வருகிறாள் என்கிற கதை. இதில் நிஜ குத்துச்சண்டை வீராங்கணையான ரித்திகாசிங்கே நடித்திருந்தார். தற்போது அவர் தமிழில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதேபோன்று தெலுங்கு படமான பாகுபலி, ருபந்திரம், மலையாள படங்களான வீரம் மெக்பத், காடு போக்குன்ன நேரம் ஆகியவையும், யூ டேர்ன், ஹரிகத பிரசன்னா, ஆலம்மா என்ற கன்னட படங்களும் தேர்வாகி இருக்கிறது.