ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வீரம், வேதாளம் படங்களை அடுத்து அஜித்தின் 57-வது படத்தை இயக்கும் சிறுத்தை சிவா, இந்த படத்திற்கான வேலைகளில் கடந்த 6 மாதங்களாக ஈடுபட்டு வருகிறார். கதை விவாதம், ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்த பிறகு சில வெளிநாடுகளுக்கு சென்று லொகேசன் பார்த்து வந்தவர், பின்னர் நடிகர் நடிகை தேர்வில் ஈடுபட்டார். ஜூலை 15ல் படப்பிடிப்பு தொடங்கவும் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், எதிர்பார்த்தபடி அனுஷ்காவின் கால்சீட் கிடைக்காததால் அதை யடுத்து சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிவா, இப்போது காஜல்அகர்வாலை புக் பண்ணியதை அடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் அஜித்தின் 57வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார். முதல்கட்டமாக பல்கேரியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட உள்ளது. அந்த வகையில், 40 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடக்கிறதாம். இந்நிலையில், டைரக்டர் சிவா உள்பட படக்குழுவினர் இன்று பல்கேரியா நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்கள். ஆகஸ்ட் 5-ந்தேதி அஜித், காஜல்அகர்வால் உள்ளிட்ட முக்கிய நடிகர் நடி கைகள் இந்தியாவில் இருந்து பல்கேரியாவுக்கு செல்கிறார்களாம்.