பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் மற்றும் பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஆரஞ்சு மிட்டாய்' ஆகிய படங்கள் புசான் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய திரைப்படங்களுக்கான பிரிவில் திரையிடப்பட உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை தென் கொரியாவில் உள்ள புசான் நகரில் இந்தத் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இத்திரைப்பட விழாவில் இந்தியாவிலிருந்து 'கில்ட்டி, அலிகார், கொத்தநோடி, மாசான், பீஸ் ஹேவன்,” ஆகிய படங்களும் திரையிடப்பட உள்ளன.