ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்ற பழமொழி, பாபி சிம்ஹா விஷயத்தில் உண்மையாகி விட்டது. ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக நடித்து கொண்டிருந்த பாபிக்கு, ஜிகர்தண்டா திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது, மசாலா படம், உறுமீன், பாம்பு சட்டை, இறைவி, கவலை வேண்டாம், கோ - 2 உட்பட ஏழு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி,கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோ பாபி சிம்ஹா தான். ஆனாலும், எந்த பந்தாவும் இல்லாமல் அமைதியாகவே வலம் வருகிறார்.