ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருப்பதி பிரதர்ஸ், தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காதது தொடர்பாக, உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரி, தங்கம் சினிமாஸ் நிறுவனம் தொடுத்த வழக்கின் விசாரணை, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உத்தமவில்லன் படத்தை தயாரித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், தங்கம் சினிமாஸ் நிறுவனத்திடம், அப்பட பணிகளுக்காக, ரூ. 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தது. அந்த பணத்தை குறித்தநேரத்தில் திருப்பித்தரவில்லை. இந்நிலையில், தங்களிடம் வாங்கிய பணம், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திருப்பித்தரவில்லை. எனவே, உத்தமவில்லன் படத்திற்கு தடைகோரி, தங்கம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.