மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அன்னமாயா, ஸ்ரீராமதாசு மற்றும் ஷீரடி சாய் உள்ளி்ட்ட வேடங்களில் நடித்த நாகார்ஜூனா, தற்போது திருப்பதி ஏழுமலையானாக நடிக்க உள்ளார். கே. ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளது. இந்த படத்தை, ஏ.எம்.ஆர். சாய்கிருபா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில், ஏ.மகேஷ் ரெட்டி தயாரிக்கிறார். ஷீரடி சாய் படத்தை, இதே நிறுவனம் தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.