ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணத்திற்கு முன் வரை, சிரிப்பை மட்டுமே தன் முகத்தில் பிரதிபலித்து வந்த சினேகா,
தற்போது நாயகியாக நடித்துள்ள, ஒரு புது படத்தில், முதன் முறையாக, வலியை தன் முகத்தில் வெளிப்படுத்தி நடித்துள்ளார்.அவர் கூறுகையில், 'இனிமேல் நான் நடிக்கிற ஒவ்வொரு ரோலும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான், இந்த படத்தில் குடும்பத்
தலைவியாக நடித்துள்ளேன். இதுவரை, நடிப்பில் நான் பெற்ற அனுபவத்தைக் வைத்து,
பக்குவமான நடிப்பை, இந்த படத்தில் வெளிப்படுத்துகிறேன்' என்கிறார் சினேகா.