ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாத்துறையில், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக சில நடிகைகள் பகிரங்கமாக கூறி வருகின்றனர். இதையடுத்து, தற்போது, நடிகைகளுக்கு பாதுகாப்புக் கொடுக்க, தென்னிந்திய திரைத்துறையில், 'பெண்கள் மையம்' என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. 'பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. நுாற்றாண்டு கண்ட சினிமாவில், அடுத்த தலைமுறை நடிகைகளுக்கான பாதுகாப்புக்கு அடித்தளம் இது...' என்கின்றனர், இந்த அமைப்பினர். இதில், கவுரவ ஆலோசகராக, நியமிக்கப்பட்டுள்ளார், நடிகை ரோகிணி.
- எலீசா