ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு தற்காலிகமாக பச்சன் சிங் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் பற்றிய தகவலை உறுதி செய்த பிரியதர்ஷன் கூறுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் சூட்டிங்கை துவக்க உள்ளோம். இப்படத்தில் அபிஷேக் பச்சன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றார். பச்சன் சிங் படத்திற்கு ரம்மி ஜாப்பர் திரைக்கதை எழுத, பிரியதர்ஷன் இயக்குகிறார். இப்படத்தை ராஜத் ரவாலி தயாரிக்கிறார்.
இப்படத்தில் அபூர்வசக்தி கொண்ட , லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரியாக அபிஷேக் பச்சன் நடிக்கிறாராம். படத்தின் படப்பிடிப்புக்களை துவக்குவதற்காக ஏற்பாடுகள் மம்முரமாக நடந்து வருகிறதாம்.