ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அர்ஜூன் கபூரும், பரிணிதி சோப்ராவும், ஏற்கனவே இஷாக்ஜாதே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் திபாகர் பானர்ஜி இயக்கும் சந்தீப் அவுர் பிங்கி பரார் என்ற படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து அர்ஜூன் கபூரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...
பரிணிதி சோப்ராவுடன் மீண்டும் இணைந்து நடிக்க பயமாக உள்ளது. இஷாக்ஜாதே படத்தில் இருந்தே எங்களுக்குள் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதன்பின் இணைந்து நடிக்கவில்லை, விளம்பர படங்களில் மட்டுமே நடித்தோம். அவருடன் நடிக்க எந்த பிரச்னையும் இல்லை, இருந்தாலும் அவருடன் மீண்டும் நடிக்க ஒரு வித பயம் உள்ளது என்று கூறியுள்ளார்.