ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனீஸ் பாஸ்மி இயக்கத்தில், சல்மான், அனில் கபூர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த காமெடி படம் நோ என்ட்ரி. இப்படத்தின் இரண்டாம் பாகம் நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற பெயரில் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுப்பற்றிய அறிவிப்போடு சரி, வேறு எந்த தகவலும் இல்லை. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதை இயக்குநர் அனீஸ் பாஸ்மி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அனீஸ் பாஸ்மி கூறியுள்ளதாவது... "நோ என்ட்ரி மெயின் என்ட்ரி படத்தின் கதை சல்மானுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. சல்மான் உடன் எனக்கு நீண்டகால உறவு உள்ளது. இந்தப்படத்தில் சல்மான் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். அப்படியிருக்கையில் இப்படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. முபர்கான் படத்தில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தை சற்று தள்ளி வைக்க வேண்டிய சூழல், தற்போது கதைக்கான இறுதிவடிவத்தை எழுதி வருகிறேன். சல்மானின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கிறேன், அது கிடைத்ததும் படத்தை ஆரம்பித்து விடுவேன்" என்கிறார்.