விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
நடிகர் அஜய் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‛சிவாய்'. தற்போது அஜய், ‛சிவாய்' படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த புரொமோஷனில் அஜய்யிடம் ,‛ஏ தில் ஹே முஷ்கில்'படத்திற்கு தடை விதித்ததைப்பற்றி கேட்டனர்.
இதற்கு அஜய் பதிலளித்தாவது.... "‛ஏ தில் ஹே முஷ்கில்' படம் வெளியாவதில் எனக்கு எந்த விதமான பிரச்னையும் இல்லை. இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் வெளியாவது எனக்கு மிகவும் சவாலாக இருக்கும். ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தின் வெளியிட்டிற்கு நான் என்றும் ஆதரவாக தான் இருக்கிறேன். இப்படத்திற்கு பிரச்சனை வந்த போது முதலில் குரல் கொடுத்ததும் நான் தான் " என்றார்.