ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதா வீட்டில், மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.3.25 லட்சம் என்று கூறப்படுகிறது. அர்பிதாவும் அவரது கணவர் ஆயுஷ் சர்மாவும், மும்பை பந்த்ராவில் வசித்து வருகின்றனர். விடுமுறை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அர்பிதாவும், ஆயுஷூம் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் நகையும் பணமும் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைத்தனர். இதையடுத்து அவர்கள் மும்பை பந்த்ரா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அர்பிதா வீட்டில் வேலை பார்த்த ஆப்சா மீது போலீசார் சந்தேகின்றனர். ரூ. 2.25 லட்சம் ரொக்க பணமும், ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்களும் காணாமல் போய் இருப்பதாக கூறப்படுகிறது.