ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏர்லிப்ட் படத்தை தொடர்ந்து அக்ஷ்ய் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ஹவுஸ்புல்-3. ஹவுஸ்புல் படங்களின் வரிசையில் 3வது பாகமாக இப்படம் வெளிவருகிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சினிமாவில் திருப்தி ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி அக்ஷ்ய் மேலும் கூறியிருப்பதாவது... சினிமாவில் நான் திருப்தி அடைந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. நான் பேராசைக்காரன். இன்னும் நான் கடினமாக உழைப்பேன். இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பேன். ரசிகர்களுக்கு எப்போது எனது நடிப்பு சலிப்பை தட்டுகிறதோ அப்போது இந்த நடிப்பை விட்டு விலகுவது குறித்து யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.