ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புராண காலத்தில் பலம் வாய்ந்த பெண்ணாக விளங்கிய திரவுபதி கேரக்டரில் நடிக்க தனக்கு விருப்பம் என்று பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். கவர்ச்சிக்காக மட்டுமே, இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த நடிகை மல்லிகா ஷெராவத், சமீபத்தில் வெளியான டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் மூலம், தனக்கு குணசித்திர வேடமும் பொருந்தும் என்பதை நிரூபித்தார். இந்நிலையில், யாரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க தங்களுக்கு விருப்பம் என்று கேட்டதற்கு, புராண காலத்தில் பலம் வாய்ந்த பெண்ணாக விளங்கியவர் திரவுபதி. அத்தகைய கேரக்டர்களில் தனக்கு நடிக்க விருப்பம். தற்போது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாகவும், ஆனால், சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளதால், கவனமாக கதை கேட்டு வருவதாக மல்லிகா ஷெராவத் கூறினார்.