கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை எனும் முனைப்போடு நடித்து வருகிறார் நடிகர் ரன்பீர் கபூர். தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில், ''தமாஷா'' எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளில் ரன்பீருக்கு திருப்தி இல்லையாம். அதனால் அந்தக்காட்சிகளை மட்டும் ரீ-ஷூட்டிங் செய்ய வேண்டும் இயக்குநரிடம் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநரும், ரன்பீரும் பேசியுள்ளனர். மேலும் படத்தின் தயாரிப்பாளரான சாஜித்திடமும் இதுப்பற்றி பேசியுள்ளனர். விரைவில் ரீ-ஷூட்டிங் துவங்க இருக்கிறது.