14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தான் விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக, நடிகை பூஜா பட் கூறியுள்ளார். பாலிவுட் மட்டுமல்லாது மற்ற மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை பூஜாபட். முன்னணி இடத்தில் இருந்தபோதே, நடிப்பை சிறிதுசிறிதாக கைவிட்டு, பட தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் முழுக்கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படியே செயல்படவும் துவங்கினார். இந்நிலையில், தான் மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதாகவும், விரைவில் என்னை வெள்ளித்திரையில் காணலாம் என்று பூஜா பட் கூறியுள்ளார்.