ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு, 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், கரன் ஜோஹர் மற்றும் சுஜோய் கோஷ் இயக்கங்களிலான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில், ரசிகர்களுடனான கலந்துரையாடலின்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் இதனை தெரிவித்தார்.சுஜோய் கோஷ் தற்போது இயக்கிவரும் தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற படத்திலா, அல்லது நெடுநாளாக கிடப்பில் இருக்கும் துர்கா ராணி சிங் படத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்க உள்ளாரா? என்பது விரைவில் தெரியவரும்.