ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜஜ்பா பட சூட்டிங்கில், ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யாவிற்காக, சிறப்பு கேரவன் வரவழைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் பச்சன், தற்போது ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். ஜஜ்பா படத்தின் இயக்குநர் சஞ்சய் குப்தா, இதுகுறித்து கூறியதாவது, எனக்கும் 2 குழந்தைகள் உள்ளன. சிறு குழந்தைகளை பாதுகாப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் நேரில் அனுபவித்தவன். ஐஸ்வர்யா நடிப்பில் படம் இயக்க வேண்டும் என்ற கனவு, இப்படம் மூலம் நிறைவேறியுள்ளது. இப்படத்தில் நடிப்பதன் மூலம், ஐஸ்வர்யா ராய்க்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக, அவரது குழந்தை ஆரத்யாவிற்காக, சிறப்பு கேரவன் வரவழைத்துள்ளேன். அந்த வேனில், எனது குழந்தைகளுடன், ஆரத்யாவும் இணைந்து விளையாடி வருவதாக சஞ்சய் குப்தா கூறினார்.