ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீப காலமாக படவாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருக்கும் நடிகை தனிஷா, பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
லேக்மி நிறுவனம் சார்பில் மும்பையில் நடத்தப்பட்ட பேஷன் வீக் நிகழ்ச்சியிலும் தனிஷா கலந்து கொண்டார். இந்த பேஷன் ஷோவில் இடம்பெற்ற டிசைனர் வைஷாலி வடிவமைத்த உடைகளை கண்ட தனிஷா, அவரை வெகுவாக புகழ்ந்து தள்ளினார்.
இது பற்றி தனிஷா பேசுகையில், வைஷாலி வடிவமைத்துள்ள உடைகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. இந்திய ஆடைகள் வண்ணமயமாகவும், நேர்த்தியாகவும், ரம்மியமாகவும் இருக்கும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவர் வடிவமைத்துள்ள ஆடைகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன என கூறினார்.