ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அவர். சில காலம் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்தவர் மீண்டும் வாய்ப்பை பிடிக்க ஏராள தாராளமாக ஒரு படத்தில் நடித்தார். படம் பரபரப்பா பேசப்படும், வாய்ப்புகள் குவியும் என்று காத்திருந்தார். முதல்நாள் படம் சென்னையில் ரிலீசாகவில்லை. மறுநாள் ஒரு சில தியேட்டரில் ரிலீசானது. பல தியேட்டரில் ஒரு காட்சியோடு வெளியேறியது. வெறுத்துப்போன நடிகை "என் உழைப்பு அத்தனையும் வீணாப்போச்சே..." ஏமாற்றத்துடன் வருத்தத்தோடு சென்னையை விட்டு கிளம்பிச் சென்றார்.