தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

நடிகர் சிம்பு தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த பிறகு ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இதில் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மிருணாள் தாக்கூர் தரப்பில் எந்தவொரு பதிலும் சரியாக வரவில்லை. இதையடுத்து சாய் பல்லவியை அணுகலாம் என நினைத்தபோது அவர், தனுஷ் 55வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார். தற்போது மதராஸி, காந்தாரா 2 படங்களில் நடித்த ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.