'மீசைய முறுக்கு 2' இரண்டாம் பாடல் ஏப்.8ல் வெளியாகிறது! | 'நூறு சாமி' படத்தின் டீசர் வெளியானது! | 'மிஸ்டர். எக்ஸ்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் மற்றும் டிஜிட்டல்,சாட்டிலைட் உரிமை விவரங்கள்! | அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளர் ஆக ஏ.ஆர். ரஹ்மான்! | ஏப்.17ல் விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு! | பிளாஷ்பேக்: தணிக்கைக் குழுவினரால் வெற்றியைத் தவறவிட்ட “காஞ்சித் தலைவன்” | என் அண்ணன், பாட்ஷா, டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள் | டப்பிங் படங்களை கண்டு கொள்ளாத தமிழ் ரசிகர்கள் | ஆயிரத்தில் ஒருத்தி சாரா அர்ஜுன் | சரிதாவை பார்க்க சுந்தர்.சி மகளின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சுசித்ரா மோகன்லால் |

நடிகர் சிம்பு தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த பிறகு ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இதில் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மிருணாள் தாக்கூர் தரப்பில் எந்தவொரு பதிலும் சரியாக வரவில்லை. இதையடுத்து சாய் பல்லவியை அணுகலாம் என நினைத்தபோது அவர், தனுஷ் 55வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார். தற்போது மதராஸி, காந்தாரா 2 படங்களில் நடித்த ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.