என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
தோனி, கபாலி போன்ற படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இப்போது முழுநேர ஹிந்தி நடிகையாகிவிட்டார். படங்களை விட வெப்சீரிஸில் அதிகம் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'மோனிகா ஓ மை டார்லிங்' படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் காதலர்கள் மற்றும் கணவன் - மனைவிக்கு ஒரு அறிவுரை வழங்கி உள்ளார்.
அதில், “காதலர்களோ, கணவன் மனைவியோ தங்களுக்குள் சண்டை வந்தால் மூன்றாவது நபரின் பேச்சை கேட்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளே வரும்போது தான் உறவுகளுக்குள் உள்ள விரிசல் இன்னும் அதிகமாகி விடுகிறது. நமது வாழ்க்கையில் நமது பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று நமக்கு மட்டுமே தெரியும்” என்கிறார்.