தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
தோனி, கபாலி போன்ற படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இப்போது முழுநேர ஹிந்தி நடிகையாகிவிட்டார். படங்களை விட வெப்சீரிஸில் அதிகம் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'மோனிகா ஓ மை டார்லிங்' படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் காதலர்கள் மற்றும் கணவன் - மனைவிக்கு ஒரு அறிவுரை வழங்கி உள்ளார்.
அதில், “காதலர்களோ, கணவன் மனைவியோ தங்களுக்குள் சண்டை வந்தால் மூன்றாவது நபரின் பேச்சை கேட்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளே வரும்போது தான் உறவுகளுக்குள் உள்ள விரிசல் இன்னும் அதிகமாகி விடுகிறது. நமது வாழ்க்கையில் நமது பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று நமக்கு மட்டுமே தெரியும்” என்கிறார்.