விமர்சனம்
அ நிறம் | அளவு
வாழ்க்கையில் எந்த துன்பத்தையும் அனுபவித்திராத மூன்று நண்பர்கள், கல்லூரிப் படிப்பு முடிந்து ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் என இறங்கும்போது, அவர்களின் வாழ்ககையையே புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். தங்களுக்கு வந்த அந்த கஷ்டம் வேறு யாருக்கும் வராமல் இருக்க அவர்கள் செய்யும் முயற்சிகள்தான் முயல் படத்தின் மொத்த கதையும்.
மதுரை டு ஆண்டிப்பட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி போன்ற வித்தியாசமான முயற்சிகளில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய எஸ்.பி.எஸ். குகன் இப்படத்தை இயக்குகிறார். ஜேவி இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழாவிலேயே பாடல்களை வெளியிட்டு அசத்தியுள்ளனர் முயல் படக்குழுவினர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!