விமர்சனம்
அ நிறம் | அளவு
சாப்ட்வேர் என்ஜினியராக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் சாதரணமாக ஒருவன் எப்படி குற்றவாளியாக்கப்படுகிறான் என்பதை கமர்ஷியலான கதையாக்கி படமாக்கிட இருக்கிறாராம் இயக்குநர் ராம்குமார். இவர் ஏற்கனவே "செமரகளை" எனும் படத்தை இயக்கியுள்ளார். தரண், இசையமைக்க, "அங்காடித்தெரு", "கோ", படங்களின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.கே.தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் சூட்டிங் கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!