| பாடல் முதல் வரி |
திரைப்படம் |
பாடகர் |
| 1 |
ஆடாத மனமும் ஆடுதே |
களத்தூர் கண்ணம்மா |
ஏ எம் ராஜா |
| 2 |
கனிய கனிய மழலை பேசும் கண்மணி |
மன்னாதி மன்னன் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 3 |
துயிலாத பெண் ஒன்று கண்டேன் |
மீண்ட சொர்க்கம் |
ஏ எம் ராஜா |
| 4 |
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் |
பாலும் பழமும் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 5 |
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல |
பாசமலர் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 6 |
சிரித்து சிரித்து என்னை சிறையில் |
தாய் சொல்லைத் தட்டாதே |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 7 |
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் |
திருடாதே |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 8 |
வாழ நினைத்தால் வாழலாம் |
பலே பாண்டியா |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 9 |
காற்று வந்தால் தலை சாயும் நாணல் |
காத்திருந்த கண்கள் |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 10 |
கொடி அசைந்ததும் காற்று வந்ததா |
பார்த்தால் பசி தீரும் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 11 |
பால் வண்ணம் பருவம் கண்டு |
பாசம் |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 12 |
அன்று வந்ததும் அதே நிலா |
பெரிய இடத்துப் பெண் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 13 |
ரோஜா மலரே ராஜகுமாரி |
வீரத்திருமகன் |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 14 |
பனி இல்லாத மார்கழியா |
ஆனந்த ஜோதி |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 15 |
மடி மீது தலை வைத்து விடியும் வரை |
அன்னை இல்லம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 16 |
மனம் கனிவான அந்த கன்னியைக் கண்டால் |
இது சத்தியம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 17 |
நதி எங்கே போகிறது கடலைத் தேடி |
இருவர் உள்ளம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 18 |
தூங்காத கண்ணென்று ஒன்று |
குங்குமம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 19 |
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே |
பார் மகளே பார் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 20 |
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா |
பணத்தோட்டம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 21 |
அமைதியான நதியினிலே ஓடம் |
ஆண்டவன் கட்டளை |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 22 |
இந்த புன்னகை என்ன விலை |
தெய்வத்தாய் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 23 |
தங்கரதம் வந்தது வீதியிலே |
கலைக்கோயில் |
எம் பாலமுரளிகிருஷ்ணா |
| 24 |
இரவும் நிலவும் வளரட்டுமே |
கர்ணன் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 25 |
நாளாம் நாளாம் திருநாளாம் |
காதலிக்க நேரமில்லை |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 26 |
வாராதிருப்பானோ |
பச்சை விளக்கு |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 27 |
பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை |
படகோட்டி |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 28 |
போகப் போக தெரியும் |
சர்வர் சுந்தரம் |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 29 |
நாணமோ இன்னும் நாணமோ |
ஆயிரத்தில் ஒருவன் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 30 |
மலருக்கு தென்றல் பகை ஆனால் |
எங்க வீட்டுப் பிள்ளை |
எல் ஆர் ஈஸ்வரி |
| 31 |
நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் |
இதயக்கமலம் |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 32 |
பொன்னெழில் பூத்தது புது வானில் |
கலங்கரை விளக்கம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 33 |
அன்புள்ள மான் விழியே |
குழந்தையும் தெய்வமும் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 34 |
மையேந்தும் விழியாட |
பூஜைக்கு வந்த மலர் |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 35 |
செந்தூர் முருகன் கோவிலிலே |
சாந்தி |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 36 |
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் |
அன்பே வா |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 37 |
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ |
சந்திரோதயம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 38 |
எங்கிருந்தோ ஆசைகள் |
சந்திரோதயம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 39 |
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு |
இரு வல்லவர்கள் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 40 |
காத்திருந்த கண்களே |
மோட்டார் சுந்தரம் பிள்ளை |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 41 |
பாட்டு வரும் உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் |
நான் ஆணையிட்டால் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 42 |
உலகம் எங்கும் ஒரே மொழி |
நாடோடி |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 43 |
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா |
பறக்கும் பாவை |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 44 |
முத்துக்களோ கண்கள் |
நெஞ்சிருக்கும்வரை |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 45 |
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி |
பட்டணத்தில் பூதம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 46 |
புத்தம் புதிய புத்தகமே |
அரசகட்டளை |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 47 |
மன்னிக்க வேண்டுகிறேன் |
இரு மலர்கள் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 48 |
மெல்லப் போ மெல்லப் போ |
காவல்காரன் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 49 |
அங்கே மாலை மயக்கம் யாருக்காக |
ஊட்டி வரை உறவு |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 50 |
குயிலாக நான் இருந்தென்ன |
செல்வமகள் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 51 |
தாமரைக் கன்னங்கள் தேன் மலர்க் கிண்ணங்கள் |
எதிர் நீச்சல் |
பி பி ஸ்ரீனிவாஸ் |
| 52 |
குங்குமப் பொட்டின் மங்கலம் |
குடியிருந்த கோயில் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 53 |
கண்ணே கனியே முத்தே மணியே |
ரகசிய போலீஸ் 115 |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 54 |
நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி |
கலாட்டா கல்யாணம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 55 |
சின்னவளை முகம் சிவந்தவளை |
புதிய பூமி |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 56 |
ஆயிரம் நிலவே வா |
அடிமைப் பெண் |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 57 |
இயற்கை என்னும் இளைய கன்னி |
சாந்தி நிலையம் |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 58 |
ஒரு நாளிலே என்னவாம் உறவானதே |
சிவந்த மண் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 59 |
தங்க பதக்கத்தின் மேலே |
எங்கள் தங்கம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 60 |
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே |
எங்கிருந்தோ வந்தாள் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 61 |
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா |
வியட்நாம் வீடு |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 62 |
கண்ணன் எந்தன் காதலன் |
ஒரு தாய் மக்கள் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 63 |
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ |
உத்தரவின்றி உள்ளே வா |
எம் எல் ஸ்ரீகாந்த் |
| 64 |
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே |
தர்மம் எங்கே |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 65 |
உனது விழியில் எனது பார்வை |
நான் ஏன் பிறந்தேன் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 66 |
யமுனா நதி இங்கே ராதை முகம் |
கௌரவம் |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 67 |
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் |
பொன்னூஞ்சல் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 68 |
தங்கத் தோனியிலே தவழும் பெண்ணழகே |
உலகம் சுற்றும் வாலிபன் |
கே ஜே ஏசுதாஸ் |
| 69 |
பச்சைக் கிளி முத்துச்சரம் |
உலகம் சுற்றும் வாலிபன் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 70 |
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை |
நேற்று இன்று நாளை |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 71 |
இனியவளே என்று பாடி வந்தேன் |
சிவகாமியின் செல்வன் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 72 |
பொன்னான மனம் எங்கு போகின்றதோ |
திருமாங்கல்யம் |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 73 |
விழியே கதை எழுது |
உரிமைக்குரல் |
கே ஜே ஏசுதாஸ் |
| 74 |
அன்பு நடமாடும் கலைக்கூடமே |
அவன்தான் மனிதன் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 75 |
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ |
இதயக்கனி |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 76 |
காதல் ராஜ்ஜியம் எனது |
மன்னவன் வந்தானடி |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 77 |
காதல் என்பது காவியம் ஆனால் |
நாளை நமதே |
கே ஜே ஏசுதாஸ் |
| 78 |
கண்டேன் கல்யாண பெண் போன்ற |
மேயர் மீனாட்சி |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 79 |
தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு |
அச்சாணி |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 80 |
பூவண்ணம் போல நெஞ்சம் |
அழியாத கோலங்கள் |
பி ஜெயசந்திரன் |
| 81 |
கண்ணன் ஒரு கைக்குழந்தை |
பத்ரகாளி |
கே ஜே ஏசுதாஸ் |
| 82 |
மேகமே தூதாக வா |
கண்ணன் ஒரு கைக்குழந்தை |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 83 |
நதியோரம் |
அன்னை ஓர் ஆலயம் |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 84 |
ஏனுங்க மாப்பிள்ள என்ன நெனப்பு |
ஏணிப்படிகள் |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 85 |
திருத்தேரில் வரும் சிலையோ |
நான் வாழ வைப்பேன் |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 86 |
சிந்து நதிக்கரையோரம் |
நல்லதொரு குடும்பம் |
டி எம் சௌந்தர்ராஜன் |
| 87 |
காத்தோடு பூவுரச |
அன்புக்கு நான் அடிமை |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 88 |
பேசக்கூடாது |
அடுத்த வாரிசு |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 89 |
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சேன் |
பகவதிபுரம் ரயில்வே கேட் |
இளையராஜா |
| 90 |
பாட வந்ததோ கானம் |
இளமைக்காலங்கள் |
கே ஜே ஏசுதாஸ் |
| 91 |
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் |
பாயும் புலி |
மலேசியா வாசுதேவன் |
| 92 |
காளிதாசன் கண்ணதாசன் |
சூரக்கோட்டை சிங்கக்குட்டி |
பி ஜெயசந்திரன் |
| 93 |
சோலைப் புஷ்பங்களே |
இங்கேயும் ஒரு கங்கை |
கங்கை அமரன் |
| 94 |
பட்டுக்கன்னம் தொட்டுக் கொள்ள |
காக்கி சட்டை |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 95 |
அந்திமழை மேகம் |
நாயகன் |
டி எல் மகராஜன் |
| 96 |
ஆசையிலே பாத்தி கட்டி |
எங்க ஊரு பாட்டுக்காரன் |
மனோ |
| 97 |
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு |
பூந்தோட்டக் காவல்காரன் |
கே ஜே ஏசுதாஸ் |
| 98 |
ராசாத்தி மனசில |
ராசாவே உன்னெ நம்பி |
மனோ |
| 99 |
முத்துமணி மாலை |
சின்னக் கவுண்டர் |
எஸ் பி பாலசுப்ரமணியம் |
| 100 |
செவ்வந்தி பூவெடுத்தேன் |
கோகுலம் |
உன்னி மேனன் |