
குண்டாக இருந்ததால் உருவகேலி செய்தார்கள் : மனம் திறந்த வீஜே தனுஷிக்
அதில் அவர், "நான் ஸ்ரீலங்காவில் மீடியாவில் வேலை பார்த்து வந்தேன். லட்சியத்தோடு சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்தேன். அப்போது ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் ஆங்கரிங் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அப்போது நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். இதனால் என்னை சர்ஜரி செய்து கொண்டு வர சொன்னார்கள். வாய்ப்பில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. நான் குண்டாக இருக்கிறேன் என்று சொன்னது தான் வேதனையாக இருந்தது. என்னை உருவகேலி செய்ததாக நினைத்து ஆட்டோவில் உட்கார்ந்து கதறி அழுதேன். மீடியா பீல்டை தேர்வு செய்தது தவறான முடிவோ? என வருந்தினேன்" என கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!