
நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி
இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்துள்ள மகேஸ்வரி, "என்னை பற்றியோ என் உடல் பாகங்களை குறித்தோ ஒரு நிமிடம் பேசும் ஒருவரை பார்த்து நான் கவலைப்பட்டு கொண்டிருக்க முடியாது. நான் என் மகனை சரியாக வளர்க்க வேண்டும். என் அம்மாவை பார்த்து கொள்ள வேண்டும். ஏகப்பட்ட வேலை இருக்கிறது. இதில் முகம் தெரியாத ஒரு நபர் வெட்டியாக போடும் கமெண்ட் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!